3414
எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 8 பேர் மற்றும் கடத்தல் பொருட்கள் கொண்டு சென்ற மண்டபத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த நபர்கள் ...

1636
இந்திய கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர், கொச்சியில் அவசர தரையிறக்கத்தின்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக அந்த ஹெலிகாப...

2659
இந்திய-வங்கதேச சர்வதேச கடல் எல்லையில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 20 வங்கதேச மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். சிட்ரங் புயலால் ஏற்பட்ட ராட்சத அலையில் ...

4472
மகாராஷ்டிரா கடற்பகுதியில் படகில் சென்றபோது பலத்த காற்றில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் உள்பட 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அலிபாக் அருகே மாண்ட்வா பகுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அவர...

2902
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15பேரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக காப்பாற்றினர். எம் வி பிரின்ஸ் என்ற சரக்கு கப்பல் சரக்கு கண்டெய்னர...

4599
இந்திய கடலோர காவல்படைக்கு புதியதாக 8 ரோந்து படகுகள் கட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 473 கோடி ரூபாய்க்கு கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே வடி...

1831
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில், தமிழக கடலோரத்தில் உள்ள மீன்பிடிப...



BIG STORY